நரேந்திர மோடி தலைமை

img

மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியால் ஏழை-எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் அக்டோபர் 16 புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

img

பாசிச முற்றுகையின் பிடியில் ஜம்மு - காஷ்மீர் - தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்

2019 ஆகஸ்ட் 5 அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அந்த பயங்கரத்தை பகிரங்கமாக அரங்கேற்றியது.

;